12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி பற்றி அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று விளக்கமளித்துள்ளார்

இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,

“பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் ஆன்லைனில் நடைபெறாது, நேரடியாக நடைபெறும். மாணவர்களின் படிப்பு உடல்நலம் இரண்டும் முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மாநில அரசே தேர்வுகள் தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கும்” என்றார்.

You May Also Like

About the Author: TNPSC Updates Team

TNPSC Updates – one stop online news portal for latest news, exam notifications, results and current events happening under Tamil Nadu Public Service commission

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *